இதற்காகத் தான் பிறந்தோமா?
மனதை பதறவைக்கும் இந்த VIDEO-வை மன தைரியமுடைவர்கள் மட்டும் OPEN பண்ணவும்.
மனித உயிர் மகத்தானது.
*உன்னை பெற்றவள் என்ன
பாவம் செய்தாள்
இந்த கோலத்தில் பார்ப்பதற்கு?
*உன் உயிர் மூச்சு
ஒரு நொடியில் அடங்கி போயிற்று
ஆயிரம் கண் முன்னாலே
*உன் ஒரு கோடி கோபங்கள்
ஒரு நொடியில்
அடங்கினவா?
*ஆசைகள் பல கோடி
உன்னுள்ளே இன்னும்
அடங்காமல் துடிக்கிறதெ
அது உனக்கு தெரிகிறதா?
ப்ரியமுடன் வசந்த் posted on 25/9/09 11:53 AM
ம்ம் மிகவும் வருத்தத்தை தரும் காணொளி
வரிகளும் மிகவும் பொருந்தீ போகின்றன...
Muruganandan M.K. posted on 5/10/09 3:04 AM
ஒரு கணம் என் இருதயம் துடிப்பை நிறுத்தியது. நல்ல காலம் மீண்டும் இப்பொழுது இயங்குகிறது. அதிர்ச்சியளிக்கும் வீடியோ.
கருத்துரையிடுக
பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!