செவ்வாய், 29 ஜூன், 2010

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்.............

      நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்திருகிறேன்.என்னை திரும்பவும் எழுத அழைத்த பிரியமுடன் வசந்த் தம்பிக்கு நன்றி.தங்கமணி பிரபு அவர்களுக்கும் நன்றி.
எழுத வெறி இருந்தும்,  வந்த எதிர்ப்பை  ஏற்று எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

இதோ இந்த கவிதையுடன் மீண்டும் உங்களுடன்...


வெறுமை

கண்கள் ரசிப்பது
ரோஜா பூவை தான்
ஆனால் மனம் சொல்வதோ
அதன் முள்ளால் வந்த
 வலியையே...


1 comments:

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு