செவ்வாய், 15 டிசம்பர், 2009

பதிவுலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது

என்னமோ ஒரு மாதமாக நான் பதிவை வாசிப்பதுடன் நிறுத்திவிடுகிறேன்.பின்னூட்டப்பெட்டியை திறக்கிறேன் ஆனாலும் பின்னூட்டமிட என் மனது சற்று யோசிக்கிறது.

சில பதிவர்கள் நல்ல தகவல் தொடர்புடைய பதிவுகளையே பதிவுலகத்துக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இளைய சமுதாயத்தை எவரெஸ்ட் சிகரம் ஏற வழிகாட்டுகிறார்கள்.

சில பதிவர்கள்  சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

சில பதிவர்கள் அனுபவங்களை  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சில பதிவர்கள் இளைய சமுதாயத்தை தற்கொலை பாறைக்கு அழைத்து செல்கிறார்கள்.அய்யா வாங்க,அம்மா வாங்க,  பின்னூட்டமிடுங்க என பதிவுலக பிச்சையெடுக்கிறார்கள்.
சரி போனா போகுது என மனசுக்கு தோணினதை பின்னூட்டமாக்கினால். மறுநாள் sidebar-ல் விமர்ச்சன பின்னூட்டம்.
இப்படிப்பட்ட கூவம் ஆற்று கூத்தாடிகளை எப்படி களை எடுப்பது?

அப்படிபட்ட குப்பை பதிவுகளுக்கு கூட எப்படித்தான் பிரபல இடுக்கையில் இடம் கிடைக்கிறது?
இவர்தான் பல Usernames -ல் ஓட்டளிகிறாரோ!






0 comments:

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு