செவ்வாய், 29 ஜூன், 2010

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்.............

      நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்திருகிறேன்.என்னை திரும்பவும் எழுத அழைத்த பிரியமுடன் வசந்த் தம்பிக்கு நன்றி.தங்கமணி பிரபு அவர்களுக்கும் நன்றி.
எழுத வெறி இருந்தும்,  வந்த எதிர்ப்பை  ஏற்று எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

இதோ இந்த கவிதையுடன் மீண்டும் உங்களுடன்...


வெறுமை

கண்கள் ரசிப்பது
ரோஜா பூவை தான்
ஆனால் மனம் சொல்வதோ
அதன் முள்ளால் வந்த
 வலியையே...


புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு